பீடாதிபதி நாயக்கர்களுக்கு வாக்குறுதியளித்த ஜனாதிபதி
பீடாதிபதி நாயக்கர்களுக்கும் ஜனாதிபக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சரியானதை தொடர்ந்தும் செய்வேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பீடாதிபதி நாயகர்களுக்கு அக் கூட்டத்தில் உறுதியளித்தார். பீடாதிபதி நாயக்கர்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி ரணில்! | President Ranil Assured The Nayakas நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் தனக்கு எந்தவகையிலான பின்னடைவு வருனிம் தாம் சட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். … Continue reading பீடாதிபதி நாயக்கர்களுக்கு வாக்குறுதியளித்த ஜனாதிபதி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed